மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சோவல் நிறுவனம் மற்றும் மெட்ரோ நிர்வாகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தொழிலாளர் விரோ தப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழக தஞ்சை பணிமனையில் சங்க நிர்வாகியை பழிவாங்கும் விதமாக அவரை பணி நீக்கம் செய்த தொழில்நுட்ப பிரிவு கோட்ட துணை மேலாளரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது